Showing posts with label சிந்தனைகள். Show all posts
Showing posts with label சிந்தனைகள். Show all posts

திருமண சூத்திரம்

May 08, 2017
திருமணம் என்ற கலனில் (ஒரு பாத்திரம்) அடைக்கப்பட்ட இருவேறு வடிவங்கள் (உதாரணம் A ,B )  தான் ஆணும், பெண்ணும். இதில் வாழ்க்கை என்ற விசை (Fo...

சூரியப்பயணம்

April 24, 2017
  செவ்வொளி வீசும் செய்யோனே உன் செங்கதிர் தீண்டியென் வெண்மைச் சிறகுகள் வெந்து தான் மண்ணிலே வீழ்ந்தனவே.. எந்தையும் தாயும் மெய்வார்...

எது ஞானம்?

April 24, 2017
  ஞானமென்ற முத்தெடுக்க முக்குளித்தான் ஆழ்மனதில்.. தரை தொட்டும் கூட முத்தில்லை அங்கே.. வெற்றிடம் பார்த்து வெதும்பியவன் அங்கேயே அத்தனை...

இறுக்கம் அவிழ்ப்போம்

April 24, 2017
இறுக்கமும், தளர்வும் இணைகோட்டிலே தான் உள்ளது.. சூழ்நிலையி்ன் பிடியில் இறுக்கம் இருக்கலாம்.. ஆனால் தளர்வு என்றும் நம் கைவசமே.. ஆதலால...

வாய்ப்பு

April 24, 2017
  வாய்ப்பு என்பது இன்று கிடைக்கும் கனி அல்ல... கனிக்கு முந்தைய மலர்... மலருக்கு முந்தைய இலை... இலையைத் தாங்கும் கொடி... கொடியைத்...

நியாயம்

May 12, 2016
கொடிய மிருகத்தையும், மனிதனையும் ஒரே கூண்டில் அடைத்தால் என்ன ஆகும்? மனிதன் மிருகத்திற்கு இரை ஆவான் அல்லது அதைக் கொலை செய்வான். தன் உ...

வைரம்

May 12, 2016
தன் மதிப்பு தெரியாதவரிடம் வேறு முகம் காட்டுவதில்லை வைரம்.. மூலையில் தூக்கி வீசினாலும் வைரம் வைரமாகவே தான் வாழ்கிறது.. அதற்காகத் த...

அறியாமை

May 12, 2016
மகுடி ஊதி பாம்பைக் கையாள்வதற்கும் மழலை சிரித்தபடி பாம்பைத் தொடுவதற்கும் உள்ள வேறுபாடு அனுபவமும் அறியாமையும் தான்.. அறியாமை என்ற மனத்தட்ட...

சொர்க்கமும், நரகமும்

May 12, 2016
இறப்பிற்குப் பின்? என்பது வினா.. பிறப்பிற்கு முன் என்பது விடை... இவற்றிற்கு இடையில் ஆன்மா குற்ற உணர்வில் தவிக்கிறதா? வாழ்ந்து முடித்த திருப...

தீயை நீர் அணைக்கிறதா?

May 12, 2016
தீயை நீர் அணைக்கிறதா? தீ என்பது விளைவு மட்டுமே.. விளைவுக்குக் காரணமான பொருளை நனைப்பதே நீரின் தன்மை... அடுக்கடுக்காக பாவங்களை செய்துவிட்...

மிருகங்களிடம் ஏன் அத்தனை ஆக்ரோஷமும், வலிமையும்?

May 12, 2016
மிருகங்களிடம் ஏன் அத்தனை ஆக்ரோஷமும், வலிமையும்? அவை பசி, பாதுகாப்பு, இனப்பெருக்கம் இந்த மூன்றே விசயங்களுக்கு மட்டுமே மொத்த ஆற்றலையும் செலவ...

கடுகும், கடலும் ..

May 12, 2016
மனதை விசாலமாக்கும் ஒரே வழி கடுகையும், கடலையும் சமமாக நோக்குவது தான்.. காரணம் வடிவத்திலும், பிரம்மாண்டத்திலும் மட்டுமே அவை வேறுபடுகின்றன....

உயரம்

May 12, 2016
இரண்டு பள்ளங்கள் சங்கமிக்கும் புள்ளியே உயரம் முன் பள்ளம் கடும் உழைப்புக்குச் சான்று என்றால் பின் பள்ளம் நிலையாமைக்குச் சான்று.. உயரத்...

துயரச்சுவர்

May 12, 2016
துயரச் சுவற்றை முட்டி மோதி தூள் தூளாக்க முற்படுவதை விட.. எட்டி நின்று ஒரு தாண்டலில் கடந்து விடுவது புத்திசாலித்தனம்.. கடந்து விட்டு திர...

பயம்

May 12, 2016
பயத்தை நெருங்கு அது விலகும்.. பயத்தை விரும்பு அது விலகி ஓடும்..  பயத்தை நோக்கிய இந்தப் பயணத்திற்கு  பெயரே துணிச்சல்..

வாழ்வின் தூரம்!

May 11, 2016
ஓடும் நதியில் உருண்டோடும்  கற்களாய் இந்த வாழ்வு... எங்கே நிறுத்துமோ? எங்கே நகர்த்துமோ? யாருக்கும் தெரியாது... போகும் வரை அனுபவம்... நின்ற...

கலைஞன்

May 11, 2016
கலைஞன்... தன் சொத்துக்களை விற்றேனும் கையிருப்பு வித்தைகளை பார் மகிழ படைத்துவிட்டு கண்கள் ததும்பும் கனவுகளுடன் கைதட்டல்களுக்குக் காத்த...

உயிர்

December 23, 2012
உன் உடல் என்னும் வீட்டில் உயிரை அடைத்து  மரணம் என்ற கதவு கொண்டு பூட்டிவைத்திருக்கிறது  இயற்கை... நீயாக பயம் என்ற சாவியை செய்து கொண்டு  அடிக...