திருமண சூத்திரம் Unknown May 08, 2017 திருமணம் என்ற கலனில் (ஒரு பாத்திரம்) அடைக்கப்பட்ட இருவேறு வடிவங்கள் (உதாரணம் A ,B ) தான் ஆணும், பெண்ணும். இதில் வாழ்க்கை என்ற விசை (Fo... Continue Reading
சூரியப்பயணம் Unknown April 24, 2017 செவ்வொளி வீசும் செய்யோனே உன் செங்கதிர் தீண்டியென் வெண்மைச் சிறகுகள் வெந்து தான் மண்ணிலே வீழ்ந்தனவே.. எந்தையும் தாயும் மெய்வார்... Continue Reading
எது ஞானம்? Unknown April 24, 2017 ஞானமென்ற முத்தெடுக்க முக்குளித்தான் ஆழ்மனதில்.. தரை தொட்டும் கூட முத்தில்லை அங்கே.. வெற்றிடம் பார்த்து வெதும்பியவன் அங்கேயே அத்தனை... Continue Reading
இறுக்கம் அவிழ்ப்போம் Unknown April 24, 2017 இறுக்கமும், தளர்வும் இணைகோட்டிலே தான் உள்ளது.. சூழ்நிலையி்ன் பிடியில் இறுக்கம் இருக்கலாம்.. ஆனால் தளர்வு என்றும் நம் கைவசமே.. ஆதலால... Continue Reading
வாய்ப்பு Unknown April 24, 2017 வாய்ப்பு என்பது இன்று கிடைக்கும் கனி அல்ல... கனிக்கு முந்தைய மலர்... மலருக்கு முந்தைய இலை... இலையைத் தாங்கும் கொடி... கொடியைத்... Continue Reading
நியாயம் Unknown May 12, 2016 கொடிய மிருகத்தையும், மனிதனையும் ஒரே கூண்டில் அடைத்தால் என்ன ஆகும்? மனிதன் மிருகத்திற்கு இரை ஆவான் அல்லது அதைக் கொலை செய்வான். தன் உ... Continue Reading
வைரம் Unknown May 12, 2016 தன் மதிப்பு தெரியாதவரிடம் வேறு முகம் காட்டுவதில்லை வைரம்.. மூலையில் தூக்கி வீசினாலும் வைரம் வைரமாகவே தான் வாழ்கிறது.. அதற்காகத் த... Continue Reading
தினம் கெடும் விஷம்! Unknown May 12, 2016 தினம் கெடும் விஷம் போலே பயம்... உன்னுள் நாளும் கெட்டு தன் வீரியம் கூட்டிடும்.. ஆதலால் பயம் தொலைப்போம்! Continue Reading
அறியாமை Unknown May 12, 2016 மகுடி ஊதி பாம்பைக் கையாள்வதற்கும் மழலை சிரித்தபடி பாம்பைத் தொடுவதற்கும் உள்ள வேறுபாடு அனுபவமும் அறியாமையும் தான்.. அறியாமை என்ற மனத்தட்ட... Continue Reading
சொர்க்கமும், நரகமும் Unknown May 12, 2016 இறப்பிற்குப் பின்? என்பது வினா.. பிறப்பிற்கு முன் என்பது விடை... இவற்றிற்கு இடையில் ஆன்மா குற்ற உணர்வில் தவிக்கிறதா? வாழ்ந்து முடித்த திருப... Continue Reading
தீயை நீர் அணைக்கிறதா? Unknown May 12, 2016 தீயை நீர் அணைக்கிறதா? தீ என்பது விளைவு மட்டுமே.. விளைவுக்குக் காரணமான பொருளை நனைப்பதே நீரின் தன்மை... அடுக்கடுக்காக பாவங்களை செய்துவிட்... Continue Reading
மிருகங்களிடம் ஏன் அத்தனை ஆக்ரோஷமும், வலிமையும்? Unknown May 12, 2016 மிருகங்களிடம் ஏன் அத்தனை ஆக்ரோஷமும், வலிமையும்? அவை பசி, பாதுகாப்பு, இனப்பெருக்கம் இந்த மூன்றே விசயங்களுக்கு மட்டுமே மொத்த ஆற்றலையும் செலவ... Continue Reading
கடுகும், கடலும் .. Unknown May 12, 2016 மனதை விசாலமாக்கும் ஒரே வழி கடுகையும், கடலையும் சமமாக நோக்குவது தான்.. காரணம் வடிவத்திலும், பிரம்மாண்டத்திலும் மட்டுமே அவை வேறுபடுகின்றன.... Continue Reading
உயரம் Unknown May 12, 2016 இரண்டு பள்ளங்கள் சங்கமிக்கும் புள்ளியே உயரம் முன் பள்ளம் கடும் உழைப்புக்குச் சான்று என்றால் பின் பள்ளம் நிலையாமைக்குச் சான்று.. உயரத்... Continue Reading
துயரச்சுவர் Unknown May 12, 2016 துயரச் சுவற்றை முட்டி மோதி தூள் தூளாக்க முற்படுவதை விட.. எட்டி நின்று ஒரு தாண்டலில் கடந்து விடுவது புத்திசாலித்தனம்.. கடந்து விட்டு திர... Continue Reading
பயம் Unknown May 12, 2016 பயத்தை நெருங்கு அது விலகும்.. பயத்தை விரும்பு அது விலகி ஓடும்.. பயத்தை நோக்கிய இந்தப் பயணத்திற்கு பெயரே துணிச்சல்.. Continue Reading
கிழியும் காகிதமா? பரிசுப் பொருளா? Unknown May 11, 2016 வண்ண வண்ண நிறங்களில் மின்னினாலும்..... பார்த்து பார்த்து பக்குவமாக செய்யப்பட்டாலும்.... பரிசுகள் எடுக்கப்படும் பொழுது அதன் மேல் சுற்றப்... Continue Reading
வாழ்வின் தூரம்! Unknown May 11, 2016 ஓடும் நதியில் உருண்டோடும் கற்களாய் இந்த வாழ்வு... எங்கே நிறுத்துமோ? எங்கே நகர்த்துமோ? யாருக்கும் தெரியாது... போகும் வரை அனுபவம்... நின்ற... Continue Reading
கலைஞன் Unknown May 11, 2016 கலைஞன்... தன் சொத்துக்களை விற்றேனும் கையிருப்பு வித்தைகளை பார் மகிழ படைத்துவிட்டு கண்கள் ததும்பும் கனவுகளுடன் கைதட்டல்களுக்குக் காத்த... Continue Reading
உயிர் Unknown December 23, 2012 உன் உடல் என்னும் வீட்டில் உயிரை அடைத்து மரணம் என்ற கதவு கொண்டு பூட்டிவைத்திருக்கிறது இயற்கை... நீயாக பயம் என்ற சாவியை செய்து கொண்டு அடிக... Continue Reading