வைரம்

தன் மதிப்பு தெரியாதவரிடம்
வேறு முகம் காட்டுவதில்லை
வைரம்..
மூலையில் தூக்கி வீசினாலும்
வைரம் வைரமாகவே தான் வாழ்கிறது..
அதற்காகத் தன் மதிப்பு தெரிந்தவரைத்
தானாகத் தேடிச் செல்வதுமில்லை வைரம்..
அதுவே அதன் குணம்..

No comments: