Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

முன்னேறி வா.. மாணவா..

April 30, 2017
முன்னேறி வா..  மாணவா.. முன்னோக்கியே நீ வெல்ல வா.. கல்லாயினும் காடாயினும் முன்னோக்கியே வா.. வல்லவா.. இந்த உலகை நீயும் ஆள போகாத உயரம் போக உ...

குறுஞ்செயலி

April 24, 2017
 கடவுச்சொல்லா? இது கடவுளின் சொல்லா? ஒரு தலைவிதியை மாற்றுதே.. திறவும்கோலா? இது திறந்திடும் ஏடா? உன் மறுமுகத்தைக் காட்டுதே.. விரல...

ஆசிரியர்

April 24, 2017
  விண்மீன் கூட்டத்தின் நடுவே வேள்வி செய்யும் எங்கள் வெண்ணிலவே.. கண்ணைத் திறக்கின்ற கனவே கற்றுத் தரும் எங்கள் கதிரனவே.. கரும்பலகை எ...

பெண் என்னும் வைரம்

April 24, 2017
உலகென்னும் இரகசியப் பேழையில் இயற்கை வைத்திருப்பது என்னவோ? அது பெண் என்னும் வைரம் .. உயிர்படைப்பவனின் மறு உருவம் இவ்வுலகில் உண்டோ? அது...

கித்தா மரக் காத்து!

May 12, 2016
கித்தா மரக் காத்து நெஞ்சுக்குள்ள சத்தா வீசுதைய்யா.. கொத்தா மனசை அள்ளி வாசத்துல சொக்க வைக்குதைய்யா.. சொத்து சொகம் வேணாம்.. காதில் கார்...

My Best Friend!

May 12, 2016
அதிகாலையில் என்னோடு .. அழகாக நீ நடைபோட்டு வா...வா... துணையாக நீ வரும் போது... பயமென்பதே கிடையாது நண்பா... தீராத அன்பை நீ தந்தாய்... ...

கனவுகள் - பாடல் வரிகள்

May 12, 2016
பாடல் தயாரிப்பு: ஜோக்காஸ் க்ரூ இசை: சுந்தரா பாடியவர்கள்: ஷிரின் பாலன், சுந்தரா, சத்யா, ஆனந்த், காளி. மெல்லிசை வரிகள்: ஃபீனிக்ஸ்தாசன் ச...

விழிகளில் கனவை

May 11, 2016
விழிகளில் கனவை என்னில் விதைத்துச்  சென்றவர் யார்? வலிகளை மனதில் என்னில் பதித்துச் சென்றவர் யார்? இலை உதிரும் பூ மரங்கள்.. கோடை கடந்து த...
June 03, 2013
காதல் கொல்லும் காதல் ஓயாப் போர்க்களமா  காயம் நேரும் ஆயுதமா  கண்ணீர்  கோரும் போராட்டமா  கானல் நீரோட்டமா  உயிரைத்  தீயாய் தீண்டு...

உதிர நதியில் நீ

December 24, 2012
என்னில் உன் விழி உலவியதோ காதல் நெஞ்சில்  பரவியதோ இதயம் மெல்லத் திறக்கிறதோ இதமாய் தீண்டல் நடக்கிறதோ காதல் காற்று திசையை மாற்றுதோ எந்தன்...

தீண்டும் நினைவுகள்

December 23, 2012
நிஜமாய் உன் நினைவுகள் தான்  நெஞ்சத்திலே நெருடுதடி  நிழலாய் என்னை தொடர்ந்து  வந்து என்னில் தஞ்சம் அடையுதடி  தீயிட்ட உன் உறவு தான் ...

சந்தோஷச் சிறகுகள்

December 23, 2012
சிறகே! எந்தன் இதயம் சேர்ந்தாய்! சருகாய் வாழ்ந்தேன், வண்ணம் தந்தாய்! எண்ணம் எல்லாம் உன்னை வைத்தாய்!  அன்பே நீ! அடைமழையாய் பொழிந்து விட்டாய்....

இச்சை இலை

December 23, 2012
முதல் பார்வையில் தோன்றவில்லை நம் முன்ஜென்ம பந்தம் ... கண்கள் கூட சொல்லவில்லையே நம் காதில் வந்து கொஞ்சம் ... இந்த காத...