முன்னேறி வா.. மாணவா.. Unknown April 30, 2017 முன்னேறி வா.. மாணவா.. முன்னோக்கியே நீ வெல்ல வா.. கல்லாயினும் காடாயினும் முன்னோக்கியே வா.. வல்லவா.. இந்த உலகை நீயும் ஆள போகாத உயரம் போக உ... Continue Reading
குறுஞ்செயலி Unknown April 24, 2017 கடவுச்சொல்லா? இது கடவுளின் சொல்லா? ஒரு தலைவிதியை மாற்றுதே.. திறவும்கோலா? இது திறந்திடும் ஏடா? உன் மறுமுகத்தைக் காட்டுதே.. விரல... Continue Reading
ஆசிரியர் Unknown April 24, 2017 விண்மீன் கூட்டத்தின் நடுவே வேள்வி செய்யும் எங்கள் வெண்ணிலவே.. கண்ணைத் திறக்கின்ற கனவே கற்றுத் தரும் எங்கள் கதிரனவே.. கரும்பலகை எ... Continue Reading
பெண் என்னும் வைரம் Unknown April 24, 2017 உலகென்னும் இரகசியப் பேழையில் இயற்கை வைத்திருப்பது என்னவோ? அது பெண் என்னும் வைரம் .. உயிர்படைப்பவனின் மறு உருவம் இவ்வுலகில் உண்டோ? அது... Continue Reading
முகத்திற்குப் பின்னால் ஒரு முகமூடி Unknown April 24, 2017 வேடம்.. கலைந்திட .. கலைந்திட இரவும் விடியும்..முகத்திரை சாயம் வெளுத்திட.. வெளுத்திட.. பகலும் மலரும்.. உண்மை உரைத்திடும் சத்தம் ... Continue Reading
கித்தா மரக் காத்து! Unknown May 12, 2016 கித்தா மரக் காத்து நெஞ்சுக்குள்ள சத்தா வீசுதைய்யா.. கொத்தா மனசை அள்ளி வாசத்துல சொக்க வைக்குதைய்யா.. சொத்து சொகம் வேணாம்.. காதில் கார்... Continue Reading
My Best Friend! Unknown May 12, 2016 அதிகாலையில் என்னோடு .. அழகாக நீ நடைபோட்டு வா...வா... துணையாக நீ வரும் போது... பயமென்பதே கிடையாது நண்பா... தீராத அன்பை நீ தந்தாய்... ... Continue Reading
கனவுகள் - பாடல் வரிகள் Unknown May 12, 2016 பாடல் தயாரிப்பு: ஜோக்காஸ் க்ரூ இசை: சுந்தரா பாடியவர்கள்: ஷிரின் பாலன், சுந்தரா, சத்யா, ஆனந்த், காளி. மெல்லிசை வரிகள்: ஃபீனிக்ஸ்தாசன் ச... Continue Reading
பொன்மஞ்சள் - பாடல் வரிகள் Unknown May 12, 2016 இசை: சாந்தன் பாடியவர்: விமல் வரிகள்: ஃபீனிக்ஸ்தாசன் பொன்மஞ்சள் ஞாபகங்கள் பனித்துளிகள் வீழும் நினைவுகள் என் நெஞ்சம் வந்து வந... Continue Reading
விழிகளில் கனவை Unknown May 11, 2016 விழிகளில் கனவை என்னில் விதைத்துச் சென்றவர் யார்? வலிகளை மனதில் என்னில் பதித்துச் சென்றவர் யார்? இலை உதிரும் பூ மரங்கள்.. கோடை கடந்து த... Continue Reading
Unknown June 03, 2013 காதல் கொல்லும் காதல் ஓயாப் போர்க்களமா காயம் நேரும் ஆயுதமா கண்ணீர் கோரும் போராட்டமா கானல் நீரோட்டமா உயிரைத் தீயாய் தீண்டு... Continue Reading
உதிர நதியில் நீ Unknown December 24, 2012 என்னில் உன் விழி உலவியதோ காதல் நெஞ்சில் பரவியதோ இதயம் மெல்லத் திறக்கிறதோ இதமாய் தீண்டல் நடக்கிறதோ காதல் காற்று திசையை மாற்றுதோ எந்தன்... Continue Reading
தீண்டும் நினைவுகள் Unknown December 23, 2012 நிஜமாய் உன் நினைவுகள் தான் நெஞ்சத்திலே நெருடுதடி நிழலாய் என்னை தொடர்ந்து வந்து என்னில் தஞ்சம் அடையுதடி தீயிட்ட உன் உறவு தான் ... Continue Reading
சந்தோஷச் சிறகுகள் Unknown December 23, 2012 சிறகே! எந்தன் இதயம் சேர்ந்தாய்! சருகாய் வாழ்ந்தேன், வண்ணம் தந்தாய்! எண்ணம் எல்லாம் உன்னை வைத்தாய்! அன்பே நீ! அடைமழையாய் பொழிந்து விட்டாய்.... Continue Reading
மனமென்ற ஓடமும்.. அறிவென்ற துடுப்பும் .. Unknown December 23, 2012 மனம் என்பதை மென் சிறகாய் மாற்றிடுவாய் மனிதா நீ அறிவென்ற காற்றின் திசையில் அதை நீ செலுதிடுவாய் ... அறியாமை போக்கிவிடு ... Continue Reading
இச்சை இலை Unknown December 23, 2012 முதல் பார்வையில் தோன்றவில்லை நம் முன்ஜென்ம பந்தம் ... கண்கள் கூட சொல்லவில்லையே நம் காதில் வந்து கொஞ்சம் ... இந்த காத... Continue Reading