கடுகும், கடலும் ..

மனதை விசாலமாக்கும் ஒரே வழி கடுகையும், கடலையும் சமமாக நோக்குவது தான்..
காரணம் வடிவத்திலும், பிரம்மாண்டத்திலும் மட்டுமே அவை வேறுபடுகின்றன..
கடுகென்பது மிகச் சிறிய ஆளுமை..
கடல் என்பது மிகப் பெரிய ஆளுமை அவ்வளவே..

No comments: