துயரச்சுவர்

துயரச் சுவற்றை முட்டி மோதி
தூள் தூளாக்க முற்படுவதை விட..
எட்டி நின்று ஒரு தாண்டலில்
கடந்து விடுவது புத்திசாலித்தனம்..
கடந்து விட்டு திரும்பிப் பார்த்து சிரிப்போமே..
நம்மிடம் தோற்றுபோன துயரங்கள் அழட்டும்..

No comments: