மகுடி ஊதி பாம்பைக் கையாள்வதற்கும்
மழலை சிரித்தபடி பாம்பைத் தொடுவதற்கும்
உள்ள வேறுபாடு அனுபவமும் அறியாமையும் தான்..
மழலை சிரித்தபடி பாம்பைத் தொடுவதற்கும்
உள்ள வேறுபாடு அனுபவமும் அறியாமையும் தான்..
அறியாமை என்ற மனத்தட்டை
அனுபவத்தால் துளைத்து
சல்லடையாக்குவோம்
பின் எப்படி சபலங்கள் தங்கிடும்?
அனுபவத்தால் துளைத்து
சல்லடையாக்குவோம்
பின் எப்படி சபலங்கள் தங்கிடும்?
No comments:
Post a Comment