தமிழே.. தமிழே.. Unknown April 30, 2017 தமிழே.. தமிழே..செந்தமிழே.. தமிழே.. உன்னாலே.. உலகை கைக்குள் கொண்டோமே.. அறிவியல் ஆயிரம் வந்தாலும் அகிலமும் புதுமை கொண்டாலும்... Continue Reading
பாறைகளின் மேல் வீழும் பால்நதி Unknown July 21, 2016 பாறைகளின் மேல் வீழும் பால்நதியே உன் பாதையில் கிடக்கும் பாறைத்துண்டு நான்.. என் கூர்முனைகளைத் தீட்டி, என் முரட்டுப் பக்கங்களை மாற்... Continue Reading
எனது கள்ளக்காதல் Unknown May 12, 2016 நிலவின் ஒளியில் நிழல்களின் நிஜங்கள் நடமாடும் நடுநிசியில் நெடுஞ்சாலையைக் கரம் பிடித்து ஊரை விட்டு ஓடுகிறேன்.. ஆம்..இது கள்ளக் காதல் தான்.... Continue Reading
பசுமை நினைவுகள்! Unknown May 11, 2016 நொறுங்கிப் போன நெஞ்சுக்குள் நெடுமரமாய் வளர்ந்து நிற்கின்றது பசுமை நினைவுகள்... என்றோ நிறைவாக வாழ்ந்த ஒரு வாழ்க்கையின் சாட்சியாக... Continue Reading
கடவுளைக் கண்ட தருணங்கள்! Unknown May 11, 2016 பலமுறை கடவுளைப் பார்த்திருக்கிறேன்.... என்னை இயல்பாய் கடந்து சென்றிருக்கிறார்... நிரந்தர வடிவம் இன்றி ஒவ்வொரு முறையும் புதிய வேடத்தில... Continue Reading
நிலவன் Unknown December 23, 2012 நடுவானில் நிலவன் என்ற உழவன் நட்சத்திரங்களை விதைத்துக் காத்திருக்கிறான் விடியல் என்ற வெள்ளாமை வேண்டி .. Continue Reading
எதிர்பார்ப்பின் எல்லை எது? Unknown December 23, 2012 *அங்கம் தழுவும் ஆடையெனக் கிடந்த எதிர்பார்ப்புக்களைத் துன்பம் தரும் பீடையெனக் களைந்தவன் துறவி (*அங்கம் - உடல் ) *பங்கம் செய்யா வண்... Continue Reading
பந்தயம் Unknown December 23, 2012 இறக்கை கட்டிப் பறக்கிறதே இரு சக்கர வாகனங்கள் சாலையிலே இறப்புச் செய்தி வருகிறதே தினமும் நாளிதழில் காலையிலே பருவம் தருகிற துணிவி... Continue Reading
தோட்டம் சொல்லும் கவிதைகள் Unknown December 23, 2012 செம்பனை தேசம் எங்கள் உயிர் சொந்தம் பால்மர வாசம் தேக பந்தம் சாமக்காரச் சத்தம் கேட்டாலே விழியோர கனவும் விலகுமே வாழ்வு தேடி எங்கள... Continue Reading
இல்லாள் .. Unknown December 23, 2012 விடியல் கொஞ்சம் தயங்கி வாசல் வந்து நிற்கும் அவள் உறங்கும் விழிகள் கண்டு நேசப் பார்வை பார்க்கும் கடிகாரம் ஒன்றே அறியும் அவள் உறங்கச் ச... Continue Reading
பேய் இருப்பது உண்மையெனில் நான் பேயாக ஆசைப்படுகிறேன்.... Unknown December 23, 2012 கறுப்பு உருவம் ஒன்று கடந்து சென்றதாக நண்பன் சொன்னான்... இன்னொருவன் பார்த்த பேய் வெள்ளை உருவம் கொண்டதாம் சலங்கை சத்தம் கேக்குதாம் ஒரு வ... Continue Reading
மதயானையும்.. கடுங்காவல் தண்டனையும்.. Unknown December 23, 2012 நான்கு வருடங்களாய் ஒரே இடத்தில் கட்டபட்டுக் கிடக்கிறது அந்த யானை மதம் பிடித்துவிட்டதாம் ! ஒரு திருவிழாவில் வளர்த்த பாகனை பந்தாடிவிட்டத... Continue Reading
இயற்கையின் மகள் Unknown December 23, 2012 மழை நின்ற மாலை அது மயங்கிக் கிடந்தன மழைத்துளிகள் புல்லோடு சில , பூவோடு சில ... புழுதி படிந்த மண் பூப்பெய்திய பெண்... Continue Reading