வாழ்வின் தூரம்!

ஓடும் நதியில் உருண்டோடும் 
கற்களாய் இந்த வாழ்வு...

எங்கே நிறுத்துமோ?
எங்கே நகர்த்துமோ?
யாருக்கும் தெரியாது...

போகும் வரை அனுபவம்...
நின்றுவிட்டால் நீண்ட உறக்கம்...

- ஃபீனிக்ஸ்தாசன்

No comments: