விழிகளில் கனவை



விழிகளில் கனவை
என்னில் விதைத்துச் 
சென்றவர் யார்?

வலிகளை மனதில்
என்னில் பதித்துச்
சென்றவர் யார்?

இலை உதிரும் பூ மரங்கள்..
கோடை கடந்து தான் துளிரும்..

கடல் பிரிந்த பேரலைகள்
கரை அடைந்து தான் திரும்பும்....




இசை: சுரேஷ் ரோகன்
வரிகள்: - ஃபீனிக்ஸ்தாசன் 

No comments: