நிலவன்

நடுவானில் 

நிலவன் என்ற உழவன் 

நட்சத்திரங்களை 

விதைத்துக் காத்திருக்கிறான் 

விடியல் என்ற வெள்ளாமை 

வேண்டி ..

2 comments:

Anonymous said...

superb poem...

பாலகோபாலன் நம்பியார் said...

சுருக்கமாக விதைத்து
அற்புதமான விளைச்சலைத் தந்துள்ளீர்கள்.